வேகமாக வேதாகமம்

அண்: ஹலோ தம்பி! அது என்னப்பா எப்பப் பார்த்தாலும் பைபுளும் கையுமா அலையுறே பரவால்லயே பைபுள் வாசிக்க அவ்வளவு பிரியமா? நல்ல பழக்கம், வெரிகுட், கீப் இட் அப். தம்பி: அதுவாண்ணே, ஆறே மாசத்தில் முழு பைபுளையும் வாசிப்பது எப்படின்னு ஒரு புக்குல படிச்சேன். அதான் எப்படியாவது ஆறே மாசத்துல பைபுள் முழுவதையும் வாசிச்சு முடிக்கணும்னு ச்சலஞ்சா எடுத்து இரவு பகலா வாசித்துக்கொண்டிருக்கிறேன். அண்: ஏன் தம்பி இப்படி பைபுள்

Continue reading

உபவாசமா பட்டினியா?

தம்பி: அண்ணே எப்படி இருக்கீங்க? ஈவினிங் பார்க்கலாம்ணே, இப்போ நான் வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன். அண்: ஒ அப்படியா, சரி ஒரு காபியாவது சாப்பிட்டுட்டு போப்பா. என்ன அவசரம். தம்பி: அவசரம்லாம் ஒண்ணுமில்லைண்ணே. இன்னைக்கு எதுவும் சாப்பிடமாட்டேன் ஏன்னா நான் பாஸ்டிங்ல இருக்கேன். அண்: என்னது பாஸ்டிங்கா? இப்போவா? தம்பி: ஆமாண்ணே பாஸ்டிங்தான், பாஸ்டிங் இருந்தா நல்லதுதானண்ணே. அண்: பாஸ்டிங்குன்னு சொல்லிட்டு வேலைக்குப் போய்ட்டு இருக்கியே, அதான் கேட்டேன். தம்பி:

Continue reading

உன்னுடைய தாலந்தைப் புதைத்து வைக்காதே

தம்பி: அண்ணே, ஒரு இவஞ்சலிஸ்ட் மெஸ்ஸேஜ கேட்டேண்ணே. அவரு மெஸ்ஸேஜு ரொம்ப பவர்புல்லா இருந்துச்சு, ஸூப்பரா மியூசிக் போட்டுகிட்டே பியூட்டிபுல்லா பாடிணாருண்ணே. அவருக்கு தாலந்துகளை அள்ளிக்கொடுத்து கர்த்தர் ஆசீர்வதிச்சிருக் காருண்ணே. ம்ம்ம்… எனக்கு மட்டும் அந்த மாதிரி ஒரு தாலந்தும் இல்லேண்ண. அண்: என்ன தம்பி கவலைப்படுறே. கர்த்தர் எல்லோருக்கும் ஏற்றாற்போலதான் தாலந்துகளைக் கொடுத்திருக்கிறார் தெரியுமா. தம்பி: அட நீங்க வேறண்ண. நான் பேசினா எனக்கே புரியாது. நான் பாடி

Continue reading

தன்னைபோலவே பிறனையும் நேசி

அண்: வா தம்பி நல்லாயிருக்கியா? ஆமா இது என்ன மூட்டை? எங்கே கொண்டுட்டு போறே? தம்பி: இதுவாண்ணே, என் பிரண்டு ஒருத்தன் கஷ்டப்படுறான். உடுத்த ஏதாவது டிரெஸ் இருந்தா குடுன்னு கேட்டான் அதான் நான் யூஸ் பண்ணிய பழைய டிரெஸ், குட்டையா போனது அப்புறம் கிப்டா வந்து எனக்கு பிடிக்காதது இத எல்லாத்தையும் கொண்டு கொடுக்க போறேன். பாவம், ஹெல்ப் பண்ணலாம்னுதான்… அண்: ஏம்பா இதெல்லாம் போய் உன் பிரண்டுக்கு

Continue reading

உடலா உள்ளமா?

அண்: தம்பி எப்படி இருக்க? சவுக்கியமா? தம்பி: கடவுள் hகிருபைல நல்லா இருக்கேண்ணே, ஆனா ரெண்டு நாளா ஒரே தலைவலி. உயிர எடுக்குதுண்ணே. இந்த தலைவலிக்காக கொஞ்சம் பிரே பண்ணிக்கோங்கண்ணே. அண்: நா ஒரு கேள்வி கேட்கட்டுமா, கோபிச்சுக்க்கமாட்டியே? நீ ஒரு வளர்ந்த கிறிஸ்தவன்தானே? தம்பி: அதுல என்னணே சந்தேகம், ஏண்ணே இப்படி ஒரு கேள்விய கேட்குறீங்க? அண்: தலைவலிக்கு பிரே பண்ண சொன்னியே அதான் கேட்டேன். நீ மட்டுமல்ல

Continue reading